nature kavithai



1] குழந்தையைத் தூக்கிக் கொண்டே இருந்தால் கை நோகிறது.
இறக்கி விட்டாலோ மனம் நோகிறது.

2] மகத்தான மனிதர்கள் கருத்துக்களைப் பற்றி விவாதிக்கிறார்கள்.
சாதாரண மனிதர்கள் நிகழ்ச்சிகளைப் பற்றி விவாதிக்கிறார்கள்.
மட்டமான மனிதர்கள் தான் நபர்களைப் பற்றி விவாதிக்கிறார்கள்.

3] உன் பையனுக்கு நடக்கக் கற்றுக் கொடு.
ஓடுவதற்கு அவன் தானே கற்றுக் கொள்வான்.

4] நல்ல யோசனை எது ,கெட்ட யோசனை எது என்ற வித்தியாசம் உங்களுக்குத் தெரியுமானால்.........
உங்களுக்கு எந்த யோசனையுமே தேவையில்லை.